ஆவணிமூல திருவிழா;திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி புறப்பாடு ரத்து!


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல திருவிழா பாண்டியராஜாவாக குன்றத்து சுவாமி புறப்பாடு ரத்து.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல திருவிழாவிற்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வாணையம்மாளுடன் பாண்டியராஜாவாக கலந்துக்கொள்வார். இச்சுப நிகழ்விற்கு திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப்பெருமான் புறப்பாடு ஆண்டுதோறும் நடைபெருவது வழக்கம்.


ஆனால் இவ்வாண்டு உலகமே கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஊரடங்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் இத்திருவிழாக்கள்  ரத்தானதாலும் குன்றத்து சுவாமி புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் துணை ஆணையாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.